Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு கொள்முதல் நிலையங்களில் வேலைவாய்ப்பு

 

     தமிழ்நாடு அரசு கொள்முதல் நிலையங்களில்  வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்:


காவலர் - 200



வயது வரம்பு:


01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது


OC - 30

BC/MBC - 32

SC/ST - 35



கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.



சம்பளம்:



காவலர் : ரு. 2359/- + DA


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



நேர்காணல் நடைபெறும் தேதி :



நேர்காணல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக 12.02.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


முகவரி:


முதுநிலை மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

திருவாரூர் - மன்னார்குடி சாலை,

திருவாரூர்.


குறிப்பு :

இப்பதவிகளுக்கு தகுதியுடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.




IMPORTANT LINKS:


CLICK HERE FOR MORE JOBS


DOWNLOAD NOTIFICATION