10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு
மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC) திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மண்டலத்தில் காலியாக உள்ள
Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
வேலைவாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான
நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Electrician – 30 பணியிடங்கள்
Mechanic Diesel – 20 பணியிடங்கள்
Mechanic (Motor Vehicle) – 30 பணியிடங்கள்
Fitter – 25 பணியிடங்கள்
Computer Operator and Programming Assistant – 5 பணியிடங்கள்
மொத்தம் 110 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்காலம் :
25 மாதங்கள்
விண்ணப்பக் கட்டணம் :
இல்லை
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே
வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IMPORTANT LINKS
NOTIFICATION 1
NOTIFICATION 2
NOTIFICATION 3
NOTIFICATION 4
NOTIFICATION 5
CLICK HERE FOR MORE JOBS