தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு
தமிழக நீதித்துறை சேவையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு
காலியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Steno Typist - 07
Typist - 04
மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
MBC/DNC, BC/BCM Candidates – 18 – 32 Years
SC/ST, SCA Candidates – 18 – 35 Years
OC Candidates – 18 – 32 Years
சம்பளம் :
Typist (Temporary) - (19500 – 62000) + படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
பெரம்பலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS