தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
அலுவலக உதவியாளர் - 02 காலிப்பணியிடங்கள்
உள்ளன.
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் – 8-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை சம்பளம் மற்றும்
பிற படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி
செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப
வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
அரசு சார்புச் செயலாளர்,
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 9
விண்ணப்பிக்க கடைசி தேதி :
10.12.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS