Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு

 

      தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய  வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர்:

பட்டியல் எழுத்தர் - 150

உதவுபவர் - 150

காவலர் - 150

மொத்தம் - 450 காலியிடங்கள்



வயது வரம்பு:


01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


அதிகபட்ச வயது


OC - 32

BC/MBC - 34

SC/ST - 37


திருச்சி மண்டலத்தில் 141 காலியிடங்கள் - NOTIFICATION



கல்வித்தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry)

பருவ கால உதவுபவர் - 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பருவ கால காவலர்  – 12-ஆம் வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சம்பளம்:


பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + ரூ.4049/-

உதவுபவர் : ரூ.2410/- +
ரூ.4049/-

காவலர் : ரு. 2359/- +
ரூ.4049/-


தூத்துக்குடி மண்டலத்தில் 450 காலியிடங்கள் - NOTIFICATION




தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



நேர்காணல் நடைபெறும் தேதி :


ஒவ்வொரு பதவிகளுக்குமான நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:


ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக 04.12.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேனி மண்டலத்தில் 37 காலியிடங்கள் - NOTIFICATION



முகவரி:


முதுநிலை மண்டல மேலாளர்,

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

எண்1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு,

தஞ்சாவூர் – 613001





IMPORTANT LINKS:


CLICK HERE FOR MORE JOBS


DOWNLOAD NOTIFICATION