தமிழ்நாடு அரசு ரேசன் கடைகளில் மாபெரும் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல வாரியாக காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்:
பட்டியல் எழுத்தர் - 78
காவலர் - 78
மொத்தம் - 156 காலியிடங்கள்
வயது வரம்பு:
சிவகங்கை / புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு
அதிகபட்ச வயது
OC - 32
BC/MBC - 34
SC/ST - 37
கல்வித்தகுதி:
பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு
முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths
and Bio Chemistry)
பருவ கால காவலர் – 12-ஆம்
வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு
சம்பளம்:
பட்டியல் எழுத்தர் : ரூ.2410/- + ரூ.4049/-
காவலர் : ரு. 2359/- + ரூ.4049/-
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
ஒவ்வொரு பதவிகளுக்குமான நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக
15.11.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகம்,
நெ.1, ஹாஸ்பிட்டல் ரோடு,
விழுப்புரம்.
IMPORTANT LINKS:
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD NOTIFICATION