Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

 

   தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர் :

அலுவலக உதவியாளர் - 11 காலியிடங்கள்

இரவுக் காவலர் - 02 காலியிடங்கள்

மொத்தமாக 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது



வயது வரம்பு :

வயது 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க வேண்டும்.




கல்வித்தகுதி :

அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இரவுக் காவலர் - தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம் :

அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000/- + படிகள்

இரவுக் காவலர் - ரூ.15700 - 50000/- + படிகள்



விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித்தலைவர்,

வருவாய்த் துறை அ பிரிவு, முதல் தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

நாமக்கல்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

04.04.2022



IMPORTANT LINKS


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS