தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின்
காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பதவிகள்
பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
அலுவலக உதவியாளர் - 11 காலியிடங்கள்
இரவுக் காவலர் - 02 காலியிடங்கள்
மொத்தமாக 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு :
வயது 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்.
அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆண்டுகள்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /
சீர்மரபினருக்கு 34 ஆண்டுகள்,
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆண்டுகள்.
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கபட்டிருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் - 8-ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவுக் காவலர் - தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000/- + படிகள்
இரவுக் காவலர் - ரூ.15700 - 50000/- + படிகள்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது,
சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர்,
வருவாய்த் துறை அ பிரிவு, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.04.2022
IMPORTANT LINKS
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS