தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் காஞ்சிபுரம் மண்டலத்தில் காலியாக
உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
பட்டியல் எழுத்தர் - 156
உதவுபவர் - 99
காவலர் - 126
மொத்தம் - 381 காலியிடங்கள்
வயது வரம்பு:
அதிகபட்ச வயது
OC - 32
BC/MBC - 34
SC/ST - 37
கல்வித்தகுதி:
பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு
முடித்திருக்க வேண்டும். (B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths
and Bio Chemistry)
பருவ கால உதவுபவர் - 12-ஆம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பருவ கால காவலர் – 10-ஆம்
வகுப்பு Fail / 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
பட்டியல் எழுத்தர் : ரூ.5285/- +
அகவிலைப்படி
உதவுபவர் : ரூ.5218/- + அகவிலைப்படி
காவலர் : ரூ.5218/- + அகவிலைப்படி
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
பட்டியல் எழுத்தர் : 16.03.2022
உதவுபவர் : 17.03.2022
காவலர் : 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ள
வேண்டும்.
முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகம்,
பல்லவன் நகர்,
வந்தவாசி
சாலை,
காஞ்சிபுரம்.
IMPORTANT LINKS:
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD NOTIFICATION