Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு மாணவர் விடுதிகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
தமிழக அரசு மாணவர் விடுதிகளில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் அனைத்து மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

பகுதி நேர துப்புரவுப் பணியாளர்

திருச்சி

ஆண் - 12 காலியிடங்கள்

பெண் - 13 காலியிடங்கள்


அரியலூர்

ஆண் - 9 காலியிடங்கள்

பெண் - 1 காலியிடங்கள்



கல்வித்தகுதி :

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



சம்பளம் :


மேற்கண்ட பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதச் சம்பளமாக ரூ.3000/- வழங்கப்படும்.


வயது வரம்பு :

பொது - 18 முதல் 30

BC/MBC - 18 முதல் 32

SC/ST - 18 முதல் 35 வயது வரை


தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தகுதியின் அடிப்படையில் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பிக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


30.05.2022




IMPORTANT LINKS :


TRICHY NOTIFICATION


ARIYALUR NOTIFICATION



CLICK HERE FOR MORE JOBS